Saturday, February 15, 2020

திரு விமலசிங் தில்லையம்பலம் மரண அறிவித்தல்!


யாழ். நெல்லியடியைப் பிறப்பிடமாகவும், நவிண்டில் நாவலர்மடத்தை வதிவிடமாகவும், கனடாவை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட விமலசிங் தில்லையம்பலம் அவர்கள் 13-02-2020 வியாழக்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற தில்லையம்பலம், சின்னம்மா தம்பதிகளின் பாசமுள்ள மகனும், காலஞ்சென்ற சுப்பிரமணியம், சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும், 

பாக்கியலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,

மாலதி(கனடா), பாமதி(கனடா), வான்மதி(கனடா) ஆகியோரின் பாசமுள்ள தந்தையும், 

காலஞ்சென்ற பிரதாப்சிங், சோதிசிங் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற V.K சின்னையா, சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற சிவபாக்கியம், சரஸ்வதி, காலஞ்சென்ற சபாரத்தினம், வரதலட்சுமி, இராசரத்தினம், இந்திராணி, விஜயலட்சுமி ஆகியோரின் அன்பு மைத்துனரும், 

அமிர்தலிங்கம்(சிவா), ரகுரதன்(கண்ணன்), மதிரூபன் ஆகியோரின் அன்பு மாமனாரும், 

பிரித்தா, பிரவீன், சேயோன், ஹரிணி, மதுஷன், ஹரிசன், ஆதிசன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்


தொடர்புகளுக்கு


சிவா - மருமகன்

கண்ணன் - மருமகன்

ரூபன் - மருமகன்

No comments:

Post a Comment