பிறப்பு : 1 யூலை 1936 — இறப்பு : 2 நவம்பர் 2017
யாழ். நயினாதீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொக்குவில் பிரம்படி வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட கோவிந்தபிள்ளை தனலட்சுமி அவர்கள் 02-11-2017 வியாழக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற பொன்னம்பலம், வள்ளியம்மை தம்பதிகளின் மூத்த புதல்வியும், காலஞ்சென்ற சின்னத்துரை, சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற கோவிந்தபிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,
நித்தியபாக்கியம்(பாக்கியம்- சுவிஸ்), நித்தியராஜா(பொன்னன்- பிரான்ஸ்), கிருஸ்னராஜா(சிலிக்கி– பிரான்ஸ்), யோகராஜா(யோகன்- தபாலதிபர், யாழ். கச்சேரி), கணேசராஜா(கணேசன்- ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான கனகரத்தினம், குணரத்தினம், நடராஜா, அரசரத்தினம், திலகரத்தினம், மற்றும் அன்னலட்சுமி, இராசரத்தினம், செல்வரத்தினம், இராசலட்சுமி, விஜயலட்சுமி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
சிவகுமாரன்(சிவா– Siva Ship Cargo, சுவிஸ்), சாந்தலட்சுமி(பிரான்ஸ்), மோகனசரஸ்வதி(ராசாத்தி- பிரான்ஸ்), பிருந்தா(ஆசிரியை- மங்கயற்கரசி மகாவித்தியாலயம், யாழ். நல்லூர்), சினோஜா(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான நாகம்மா, விசாலாட்சி, பொன்னுத்துரை, நடராஜா, சிதம்பரம், மற்றும் நல்லதம்பி, செல்லம்மா, யோகாம்பிகை, சிவக்கொழுந்து, பூலோகம், கனகம்மா, கமலாம்பிகை, பேரானந்தமணி, காலஞ்சென்ற ரவீந்திரன், மற்றும் சிவனேஸ்வரி, திலகராணி, கிருஸ்ணபிள்ளை, ஜெயக்குமார் ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,
கார்த்திகா, கார்த்தீபன்(சுவிஸ்), அர்ச்சிகா, வாரணிகா, நிதியா, தட்சிகன், கர்ணிகா, அபின்ஸா, சரணி(பிரான்ஸ்), பிருந்தாபன், திசானி(கொக்குவில்), அகிலேஸ், அபினேஸ், அஸ்விதா(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். |
No comments:
Post a Comment