Thursday, October 26, 2017

திரு மகிந்தன் சண்முகலிங்கம் மரண அறிவித்தல்!

மலர்வு : 10 டிசெம்பர் 1970 — உதிர்வு : 25 ஒக்ரோபர் 2017

யாழ். கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட மகிந்தன் சண்முகலிங்கம் அவர்கள் 25-10-2017 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சண்முகலிங்கம், சித்திரா தம்பதிகளின் அன்பு மகனும்,
லோகேஸ்வரி(லோகா) அவர்களின் அன்புக் கணவரும்,
அபிசன், ஆரூரன், அபிதா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
மைதிலி, மாலதி, மாறன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஹரிஸ் அவர்களின் அன்புத் தாய்மாமனும்,
விவேதன் அவர்களின்  அன்புப் பெரியப்பாவும்  ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
லோகேஸ்வரி — பிரித்தானியா
தொலைபேசி:+442085372451
செல்லிடப்பேசி:+447535522132
மைதிலி — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447901212221
மாலதி — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447913651326
மாறன் — இலங்கை
தொலைபேசி:+94112362122
செல்லிடப்பேசி:+94771749206
அருளானந்தம் — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447956340963
கணேசலிங்கம் — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447514933483
http://www.kallarai.com/ta/obituary-20171026216642.html

No comments:

Post a Comment