Tuesday, June 30, 2020

திரு சோமசுந்தரம் நவரத்தினராசா மரண அறிவித்தல்!

யாழ். தாவடி தெற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சோமசுந்தரம் நவரத்தினராசா அவர்கள் 30-06-2020 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

 

அன்னார், காலஞ்சென்ற சோமசுந்தரம், இரத்தினம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற இரத்தினம், வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

 

பேபிகமலா அவர்களின் அன்புக் கணவரும்,

 

காலஞ்சென்ற சுகந்தி, சுதர்சனன்(தம்பி), சுனித்திரா, விஜிதா, தாரணி, சித்திரா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

மோகனராஜ்(பிரான்ஸ்), சத்தியநாதன்(பிரான்ஸ்), பரஞ்சோதி(யாழ்ப்பாணம்), கிரியானந்தன்(தீபன் -கிளிநொச்சி), வசந்தினி(மன்னார்), சுதர்சினி, டிலோசன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

 

புஸ்பராணி அவர்களின் அன்புச் சகோதரரும்,

 

நாகேஸ்வரி, மகேஸ்வரி, சின்னராசா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

 

அருமத்துரை, சண்முகநாதன் ஆகியோரின் அன்புச் சகலனும்,

 

ரிலக்‌ஷன், துவாரகன், சுதர்சன், லுவிந்தன், இன்னிசை, ரேயன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

 

அன்னாரின் இறுதிக்கிரியை 01-07-2020 புதன்கிழமை அன்று பி.ப 2:30 மணியளவில் நடைபெற்று பின்னர் தாவடி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

 
சுனித்திரா - மகள்
 
விஜிதா - மகள்
 
தாரணி - மகள்
 
சித்திரா - மகள்
 
ரிலக்‌ஷன் - பேரன்
 
தீபன் - மருமகன்
 
மோகன்ராஜ் - சகோதரர்

No comments:

Post a Comment