யாழ். கொக்குவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட இரத்தினம் சிவலிங்கம் அவர்கள் 25-04-2020 சனிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இரத்தினம் அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
இரத்தினேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
கவிதா, பிருந்தா, ஜீவனா, மனோஜிதன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான மனோன்மணி, சபாரத்தினம் மற்றும் பாக்கியலட்சுமி, புஸ்பவதி, சரஸ்வதி, காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம், ஆனந்தமூர்த்தி, சச்சிதானந்தம், சண்முகராஜா, காலஞ்சென்ற ரவீந்திரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
தினேஸ்குமார், தர்மசீலன், விஸ்ணுவர்த்தனன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
யக்சாயி, சாயீஷா, நவியா, நிவியா, சகானா, ராகவி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 27-04-2020 திங்கட்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
கவிதா - மகள்
- Mobile : +94774422102
பிருந்தா - மகள்
- Mobile : +16138847161
ஜீவனா - மகள்
- Mobile : +94774535515
மனோஜிதன் - மகன்
- Mobile : +94771276306
No comments:
Post a Comment