Wednesday, December 18, 2019

திருமதி கண்மணி சிவக்கொழுந்து மரண அறிவித்தல்!


திருமதி கண்மணி சிவக்கொழுந்து யாழ் பருத்தித்துறையில் உள்ள தும்பளை மேற்கு,வேம்படி வளவில் 16 Dec காலை இறைவனடி சேர்ந்துவிட்டார்,
அன்னார் அமரர்களான பொன்னம்பலம் அன்னம்மா தம்பதிகளின் மகளும் அமரர்களான வினாசித்தம்பி கதிராசிப்பிள்ளை தம்பதிகளின் மருமகளும்

அமரர் சிவக்கொழுந்தின்(சூரியமூர்த்தி) அன்புமனைவியும்
சூரியகலா,இலட்சுமணன்,அமரர் கீதாஞ்சலி,பஞ்சசோதி,சாமுண்டீஸ்வரி,அமரர் முரளிதரன்,சதீஸ்சபேசன்,வடிவாம்பிகை என்பவர்களின் பாசமிகு அன்னையுமாவார்!
அவரின் ஈமைக்கிரியைகள் இன்று மதியம் ஒருமணியளவில் தும்பளை மேற்கு,வேம்படி வளவில் உள்ள அவர் வீட்டில் இடம்பெற்று தகனம் கடற்கரை மயானத்தில் செய்யப்படும்!
இத்தகவலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரையும் ஏற்று இறுதிச்சடங்கில் கலந்து அவர் ஆத்மசாந்திக்கு பிரார்த்திக்குமாறு அன்புடன் வேண்டுகின்றோம்!
நன்றி
தகவல்
குடும்பத்தினர்!

No comments:

Post a Comment