Saturday, December 14, 2019

ஓய்வுபெற்ற யாழ்/ கொ. இ.கல்லூரி ஆசிரியர் திரு வில்வராஜா தம்பிஐயா மரண அறிவித்தல்

யாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட வில்வராசா தம்பிஐயா அவர்கள் 12-12-2019 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற தம்பிஐயா அமுதம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற நடராஜா, ராஜேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கனகாம்பிகை அவர்களின் அன்புக் கணவரும்,

விமலினி, கமலினி, விமல்ராஜ் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற இரட்ணராசா, இரட்ணராணி, வில்வராணி, யோகராணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ஸ்ரீதரன், மோகன், செல்வி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

தனுஜன், கரன், கிசோன் ஆகியோரின் அன்புத் தாத்தாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்







நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction
தகனம் Get Direction

தொடர்புகளுக்கு


விமலினி - மகள்

கமலினி - மகள்

மோகன் - மருமகன்

ஸ்ரீதரன் - மருமகன்

No comments:

Post a Comment