Wednesday, June 12, 2019

தபாற்காரர் ஜெயக்குமார் மரண அறிவித்தல்!

                              மண்ணில் :1967                          விண்ணில் :12-06-2019   
                                 
மரண அறிவித்தல்!
தாவடி முருகமூர்த்தி கோயிலடியை சேர்ந்த தபாற்காரர் ஜெயக்குமார் இன்று அதிகாலை ஐந்து மணியளவில் தனது ஐம்பத்தியிரண்டாவது வயதில் காலமானார்!
அன்னாரின் பூதவுடல் நாளை இறுதிக்கிரிகைகள் நடைபெற்று தாவடி இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்!
இத்தகவலை உற்றார் உறவினர் நண்பர்கள் ஏற்றுக்கொள்ளுமாறு வேண்டப்படுகின்றீர்கள்!
தகவல்
குடும்பம்!


No comments:

Post a Comment