Sunday, February 17, 2019

திரு சின்னையா பரதகுமாரன் மரண அறிவித்தல்!


யாழ். கொக்குவில் கிழக்கு பொற்பதி வீதியைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும், தற்போது கனடா Alberta வை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னையா பரதகுமாரன் அவர்கள் 16-02-2019 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், கொக்குவிலைச் சேர்ந்த சின்னையா செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், நீர்வேலியைச் சேர்ந்த முத்துத்தம்பி தங்கமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பரமேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற பகீரதன், விரூபா, சஜீரதன், சாரூபா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற சரஸ்வதி சிங்காரவேலு(லண்டன்), கோபாலகிருஷ்ணசாமி(கொக்குவில்), தளையசிங்கம்(லண்டன்), சற்குணராஜா(லண்டன்), இந்திரகுமாரன்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சதீஸ், ரம்யா, சரூஷன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சுருதி, டர்சிக் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction

தொடர்புகளுக்கு

 
பரமேஸ்வரி பரதகுமாரன்
 
சாரூபா பரதகுமாரன்
 
சஜீரதன் பரதகுமாரன்
 
சரூஷன் - மருமகன்

No comments:

Post a Comment