Friday, January 25, 2019

திருமதி மங்களராணி யோகேஸ்வரன் மரண அறிவித்தல்!


யாழ். சண்டிலிப்பாய் மத்தியைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட மங்களராணி யோகேஸ்வரன் அவர்கள் 13-01-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், சண்டிலிப்பாய் மத்தியைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான கந்தையா தையல்நாயகி தம்பதிகளின் அன்பு மகளும், சங்கானையைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான சுந்தரம் பராசக்தி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
யோகேஸ்வரன் அவர்களின் அன்பு மனைவியும்,
தியாகராஜா(சுவிஸ்), சிவனேசன்(இளைப்பாறிய கனிஸ்ட பிரிவு அதிபர்- J/ Manipay Memorial English School), தனலட்சுமி, ராஜரட்னம்(ஜெர்மனி), தயாபரன்(அவுஸ்திரேலியா), பராசக்தி(அவுஸ்திரேலியா), ராதா(அவுஸ்திரேலியா), ராஜசேகரன்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சறோஜினிதேவி, பத்மராணி, ராஜவேல், சாந்தகுமாரி, சுலோசனா, மகேஸ்வரன், பரமேஸ்வரன், ரஜினி, வேலுப்பிள்ளை, பாலகிருஸ்ணன், பாக்கியலட்சுமி, சறோஜினிதேவி, பத்மாவதி, பத்மநாயகி(லண்டன்), தனபாலசிங்கம்(லண்டன்), சுபாஜினி(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சுபானு, கஜானு, கணாதிபன், அக்சயன் ஆகியோரின் மம்மாவும்,
யசோதை, தர்சினி, தாரணி, பிரணவன், தாரிகா, நிவாசன், விதுசன், அச்சனா, கோகீசன், தீர்த்தனா, திவர்ணா, சுகிர்தா, சுதாகர், நிசாந்தன், கஜன், அமுதா, சிந்து, மேகலா, விஸ்ணு, பவித்திரா, அபி, சகானா, சரண், சாமினா, வாணி, கோகுலன், பிரணவன், யதுசன் ஆகியோரின் அன்பு அத்தையும்,
கமலினி, தட்சாயினி, கங்காசுதன், விதுசன், அபி, ஆயிசா ஆகியோரின் பாசமிகு சித்தியும், 
திவாணி, சுபாங்கி ஆகியோரின் பாசமிகு பெரியம்மாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்


தொடர்புகளுக்கு

 
பாலா
 
மகேந்திரன்
 
பத்மா
 
ஜெயம்
 
ராஜரட்ணம்
 
தியாகராஜா
 
சிவனேசன்
 
தனம்
 
சக்தி, தயாபரன், ராதா, ராசு
 
யோகேஸ்வரன் - கணவர்

No comments:

Post a Comment