Thursday, December 27, 2018

திருமதி இராசேஸ்வரி பொன்னுத்துரை மரண அறிவித்தல்!

யாழ்.ஏழாலையைப் பிறப்பிடமாகவும், ஆவரங்கால், கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட இராசேஸ்வரி பொன்னுத்துரை அவர்கள் 25-12-2018 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தையா அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்புப் புதல்வியும், கந்தையா தெய்வானை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற பொன்னுத்துரை அவர்களின் அன்பு மனைவியும்,
பரமசிவம், காலஞ்சென்ற இராசசிவம், சிவராணி, சிவயோகராணி, பவளராணி, காந்தரூபராணி, சூரியகுமாரசிவம், உதயசிவம் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம், பொன்னுத்துரை ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
அன்னம்மா, சரஸ்வதி, காலஞ்சென்றவர்களான தம்பிராஜா, நல்லம்மா, கனகம்மா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சாந்தகுமாரி, காவேரி, சாம்பசிவம், வைரவநாதன், விவேகானந்தா, தயானந்தன், கலைவாணி, சியாமளா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சிவகுமாரி, அன்பழகன், நிஜருபன், சுபத்திராயினி, காலஞ்சென்ற கஜருபன், ராஜருபன், ஜனனி, மயூரன், மால்மருகன், அன்புசெல்வி, துசாரா, அன்புமாறன், அன்பு அரசி, அன்புவதனி, கிறேசன், அன்புமயூரி, சஞ்சீவன், அஜித்தா, றஜீவன், கோபி, வாணி, சாயகி, பிரணவி, தாட்சகி, சிந்துகி, சிந்துசன், ஆரணி, லாவண்யா, ஜனனி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
காயத்திரி, சகி, சாருண்யா, ஐய்சன், அக்சயன் நிசாரா, அனுசன், வினுசன், கன்சிகா, தஸ்மிதா, அக்சயன், அக்சயா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
தகனம் Get Direction

தொடர்புகளுக்கு


தயா

ரூபி

விவே

குஞ்சு

செல்வன்

துரை

No comments:

Post a Comment