Sunday, June 24, 2018

திரு செல்லத்துரை சோதிப்பெருமாள் மரண அறிவித்தல்!

(சமாதான நீதவான், இளைப்பாறிய அதிபர் - யா/இணுவில் மத்திய கல்லூரி, தலைவர் - இணுவில் கந்தசுவாமி கோவில்)
பிறப்பு : 19 ஓகஸ்ட் 1931 — இறப்பு : 22 யூன் 2018

யாழ். இணுவில் கிழக்கு மல்லாத்தோட்டத்தைப் பிறப்பிடமாகவும், இணுவில் தெற்கு மஞ்சத்தடி சரஸ்வதி மகாலை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லத்துரை சோதிப்பெருமாள் அவர்கள் 22-06-2018 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சிவசம்பு சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற சரஸ்வதி அவர்களின் அன்புக் கணவரும்,
மீனலோசனி, ஸ்ரீஸ்கந்தராஜா(லண்டன்), சந்திரலோசனி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான பொன்னம்மா, சிவலிங்கம், இராஜேஸ்வரி, பூமலர் மற்றும் நாகேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சதானந்தன், சுகந்தமலர்(லண்டன்), தபானந்தன்(ஆசிரியர் - யா/கொக்குவில் ஸ்ரீ இராமகிருஸ்ணா வித்தியாசாலை) ஆகியோரின் மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை, சுப்பிரமணியம், செல்லாபரணம், கௌரியம்மா மற்றும் பராசக்தி, கனகசபாபதி ஆகியோரின் மைத்துனரும்,
காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு, செல்லையா, குணபூசணிஅம்மா ஆகியோரின் சகலனும்,
இராகுலன், யாழினி, சர்மினி, சரபன்(லண்டன்), சரசவி(லண்டன்), சாரகி(லண்டன்), ரூசிகா, துளசிகா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 27-06-2018 புதன்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் காரைக்கால் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி: சரஸ்வதி மகால்,
மஞ்சத்தடி தெற்கு,
இணுவில்,
யாழ்ப்பாணம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
வீடு — இலங்கை
தொலைபேசி:+94214921551
ஸ்ரீஸ்கந்தராஜா(ராஜன்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447818452361

No comments:

Post a Comment