பிறப்பு : 28 ஓகஸ்ட் 1942 — இறப்பு : 24 யூன் 2018
யாழ். கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், கல்வியங்காடு, கனடா Markham ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட துரைராஜா கனகலிங்கம் அவர்கள் 24-06-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கனகலிங்கம் பவளம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற பொன்னுத்துரை, செல்வநாயகம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சுகிர்தலோசனா(பேபி) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
லாவண்யா, சுகன்யா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற இராஜரட்ணம், செல்வராஜா(கொக்குவில்), திலகவதி(கொக்குவில்), புனிதவதி(கொக்குவில்), காலஞ்சென்ற புஸ்பவதி, தவராஜா(ஜெர்மனி), பகவதி(கனடா), உமா(கொழும்பு) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
அரவிந்தன், செந்தூரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற பொன்னுத்துரை சிறிகரி, மீனா(கனடா), சிறிகுமரன்(அப்பன்- கனடா), சிறிறஞ்சன்(கனடா), சிறிவரதன்(கனடா) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
அவினாஸ், ஆரியா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். |
No comments:
Post a Comment