குறித்த படகில் பயணித்தவர்கள் புகலிடம் கோரி ஆபிரிக்க நாடுகளான லிபியா, சிரியா, ஆப்கானிஸ்தான் ஆகியவற்றிலிருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு சென்றவர்கள் என சர்வதேச தகவல்கள்தெரிவிக்கின்றன.
இதனையடுத்து தகவலறிந்த கிரேக்க மீட்பு பணியாளர்கள் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.
இதுவரையில் ஆபிரிக்க நாடுகளில் இருந்து சுமார் 1 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் அதிகமான அகதிகள் ஐரோப்பிய நாடுகளுக்கு புறப்பட்டு வந்துள்ள நிலையில், அவர்களில் 2 ஆயிரத்து 800க்கும்அதிகமானவர்கள் கடலில் மூழ்கி பலியாகியுள்ளதாக சர்வதேச அகதிகள் அமைப்பு தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment