Saturday, October 28, 2017

கமலநாதன் இராஜேஸ்வரி மரண அறிவித்தல் !


இணுவிலை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட கமலநாதன் இராஜேஸ்வரி இணுவிலில்( வட்டுவினி) காலமானார். 
காலம்சென்ற காசிப்பிள்ளை திலகவதியின் மகளும் .நாகலிங்கம் சிவக்கொழுந்தின் மருமகளும் வித்தகி தேசிகனின் தாயுமாவார்.

*அமரர் திருமதி நடராசா கனகம்மாவின் மருமகளும்(அண்ணன் மகள்)  திரு ந. பரமேஸ்வரன்(பிரதி அதிபர்- யாழ். இந்துக் கல்லூரி) அவர்களின் மைத்துனியுமாவார்!

இறுதிக்கிரிகை
இணுவில் வட்டிவினியில் உள்ள இல்லத்தில் 29-10-2017 ஞாயிற்று கிழமை மதியம் இடம்பெற்று மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்று கொள்ளவும் !

No comments:

Post a Comment