Tuesday, August 22, 2017

ஈழத்தமிழர்கள் அதிகமாக குவியும்! பிரான்ஸ் மாதா கோயிலில் பெருந்தீ



காட்டுமாதா கோவில் என பிரான்ஸ் வாழ் தமிழர்களால் அழைக்கப்படுகின்ற Note Dame de France எனும் சிற்றாயம் தீயினால் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது.
கடந்த 21ம் திகதி அதிகாலை 1 மணியளவில் இத்தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
மெழுகுவர்த்தி மூலமாக இத்தீ ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகம் தெரிவிக்கப்பட்ட போதும் உண்மைக் காரணங்களை அறிவதற்கான விசாரணையில் காவல்துறையினரும் தீயணைப்பு பிரிவும் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னராக கடந்த வாரமே இச்சிற்றாலயத்தில 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் பங்கெடுத்த வழிபாட்டு பூசை இடம்பெற்றிருந்தமை இங்கு குறிப்பிடதக்கது.
http://www.jvpnews.com/srilanka/04/137221

No comments:

Post a Comment