இராஜகிரியவில் உள்ள தேசிய அமைப்புகள் பொது நிலையத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
முன்னாள் இராணுவ தளபதி ஜெனரல் ஜகத் ஜயசூரியவுக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள போர் குற்றச்சாட்டுக்களுக்கு ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் உடனடியாக சர்வதேசத்திற்கு பதிலளிக்க வேண்டும்.
எனினும் அரசாங்கம் இதுவரை பதிலளிக்கவில்லை. இதன் மூலம் அரசாங்கத்தின் உண்மையான சுயரூபம் தெரியவந்துள்ளதாகவும் சரத் வீரசேகர குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/politics/01/157000
No comments:
Post a Comment