Saturday, March 24, 2012

யாழ். அரச அதிபருக்கும் மாநகர முதல்வருக்கும் கருணை மனு அனுப்புமா காளை மாடு? (படங்கள் இணைப்பு)!

மனிதம் மரத்துப்போன தமிழரும்,சைவத்தை புண்படுத்தும் முஸ்லீமும் கிறிஸ்தவமும்,அதை வேடிக்கைபார்க்கும் புத்தரின் கொலைவெறிப்பேரர் பூட்டரும் இருக்கையில் மனிதத்துக்கும் நன்றிக்கும் அன்புக்கும் இடமேது?இன்று சைவர்களும் விரும்பி நம் மாதாவை உண்கிறோமே,அதைவிடவா அவர்கள் கொடியவர்கள்??!! 

சிவபூமி என்று போற்றப்பட்ட எங்கள் மண்ணில் காலனித்துவ ஆட்சியாளர்கள் மாடுகளைக் கொன்று அதன் இறைச்சியை உண்வர்களாக இருந்தனர். இதனால் நம்மவர்கள் பட்ட வேதனையும் துன்பமும் சொல்லுந்தரமன்று....

No comments:

Post a Comment