Wednesday, January 25, 2012

தமிழ் வளர்த்த பெண்கள் / பெண் புலவர்கள்!




1. அவ்வையார்
2. ஆஞ்சில் ஆஞ்சியார்
3. நாகையார்
4. அள்ளூர் நன் முல்லை
5. ஆணிலாடு முன்றிலார்
6. ஆதிமந்தி
7. ஓக்கூர் மாசாத்தியார்
8. ஒரிற்பிச்சையார்
9. கச்சிபேட்டு நன்னா கையார்
10. கழர்க்கீரன் எயிற்றியார்
11. காக்கைப்பாடினி நச்செள்ளையார்
12. காவற்பெண்டு
13. காமக்கனி நப்பசலையார்
14. குழழி ஞாழலார்
15. குறமகள் இலவெயின்
16. குறமகள் குறி எயினி
17. தாயங்கண்ணியார்
18. நக்கண்ணையார்
19. நல்வெள்ளியார்
20. பாரிமகளிர்
21. பூங்கனுத்திரையார்
22. பெருங்கோப்பெண்டு (பாண்டிமாதேவி)
23. பேய்மகள் இளவெயினி
24. பொன் முடியார்
25. மாற்பத்தி
26. பொதும்பில் புல்லாங்கண்ணியார்
27. மாறோகத்து நப்பசலையார்
28. முடத்தாமக்கண்ணியார்
29. முள்ளியூர் பூதியார்
30. வெள்ளி வீதியார்
31. வெண்ணிக்குயத்தியார்
32. மதுரை ஓலைக்கடையத்தார் நல்வெள்ளையார்

போன்ற தமிழ் பெண்கள் புலவர்களாக வாழ்ந்து தமிழ் வளர்த்துள்ளனர்.

No comments:

Post a Comment