Sunday, November 3, 2019

திரு மருதப்பா கனகசபேசன் (சத்தி) மரண அறிவித்தல்!


யாழ். கொக்குவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto ஐ வசிப்பிடமாகவும் கொண்ட மருதப்பா கனகசபேசன் அவர்கள் 31-10-2019 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், மருதப்பா அன்னலட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும், சிவசோதி சோமசுந்தரம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
குகேஸ் அவர்களின் அன்புக் கணவரும்,
வினோத், டினேஷ், திவ்யா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ஜெசிந்தா அவர்களின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற தங்கமலர் வைத்திலிங்கம், ஜெயமணி ராசரத்தினம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பத்மாவதி, குகசீலன், ஜெகசீலன், தனசீலன், காலஞ்சென்றவர்களான லிங்காவதி, அருந்ததி, புனிதவதி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு Get Direction

Tuesday, 05 Nov 2019 5:00 PM - 9:00 PMWednesday, 06 Nov 2019 8:00 AM - 9:30 AM
Chapel Ridge Funeral Home
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

கிரியை Get DirectionWednesday, 06 Nov 2019 9:30 AM - 11:30 AM
Chapel Ridge Funeral Home
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

தொடர்புகளுக்கு
குகேஸ் - மனைவிMobile : +19052164393
வினோத் - மகன்Mobile : +14168584275
நர்மதா - மருமகள்Mobile : +14168906100

https://www.ripbook.com/34375477/notice/103429?ref=lankasrinews

No comments:

Post a Comment