திருமதி பரமேஸ்வரி புஷ்பராஜா மரண அறிவித்தல்!
திருமதி பரமேஸ்வரி புஷ்பராஜா வியாழக்கிழமை(11 07 2018)அன்று இறைபதம் அடைந்தார். அவரது ஈமக்கிரியைகள் ஞாயிறு மதியம்(15 07 2018) புதுறோட் கொக்குவில் ஆனைக்கோட்டையில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின் கோம்பயன் மணல் சுடலையில் தகனம் செய்யப்படும்!!
No comments:
Post a Comment