பிறப்பு : 12 சனவரி 1969 — இறப்பு : 31 மே 2018
யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட துஷ்யந்தி தங்கவேலு அவர்கள் 31-05-2018 வியாழக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற குமாரசுவாமி, சோமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகளும், தங்கவேலு சரோஜினி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
இளங்கோ தங்கவேலு அவர்களின் அன்பு மனைவியும்,
அபிராமி, மாறன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
இந்துமதி, சுகுமார், ஜெயந்தி, பாமதி, லலித்குமார் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ஞானசேகரம்(பிரித்தானியா), துஷ்யந்தன், ஜெயசீலன், மதியழகன், மணிவண்ணன், இராசேந்திரன், திருமகள், சிறிபாலகுமார், அருண்மொழி, பாரதி, ரேகா, ஜெனி, தேவி, இந்துமதி, தமிழ்ச்செல்வி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சேரன், அமரா, கெளத்தமி, சேரா ஆகியோரின் அன்புச் சின்னம்மாவும்,
நிரோசி, பிரதீப், ஜெயாஷ், நரேன், அஷ்வின், பாரி, அழகன், இனியன் ஆகியோரின் அருமை மாமியாரும்,
மீரா, அரசன், நிலா, வெற்றி, வன்னி, வடிவு, வைகை ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். |
No comments:
Post a Comment