சமீபத்தில் பெண்களுக்கு நிகழும் கொடுமை நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. பீகார் மாநிலத்தில் சிறுமி ஒருவர் அனுபவித்த கொடுமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த காணொளியில் சிறுமி ஒருவர் வேணாம் என்னை விட்டுவிடுங்க என்று கெஞ்சியும் கேட்காமல் மனித மிருகங்கள் 4 பேர் அப்பெண்ணை சீரழித்துள்ளனர்.
சிறுமியின் கதறலை சற்றும் கண்டுகொள்ளாத அந்த மிருகங்கள் இதனை காணொளியாகவும் எடுத்துள்ளனர்.
காண்போரின் ரத்தம் கொதிக்க வைக்கும் இதில் குற்றவாளிகளின் முகம் தெரியும் விதமாக மற்றவைகள் நீக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக பீஹாரில் தொடர்ச்சியாக இது போன்ற சம்பவங்கள் அரங்கேறி வருவது குறிப்பிடதக்கது.
http://www.manithan.com/india/04/173418?ref=recommended3
No comments:
Post a Comment