தூத்துக்குடி சம்பவம் என நினைத்து சில ஆண்டுகளுக்கு முன்பு பரமக்குடியில் நடந்த வீடியோவை வெளியிட்டு நெட்டிசன்களிடம் சிக்கியுள்ளார் நடிகை ஆர்த்தி.
தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி போராடிய மக்களை நோக்கி பொலிசார் நடத்திய துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 13 பேர் பலியாகினர்.
வயதானவர் ஒருவரை பொலிசார் அடித்து நொறுக்கும் வீடியோவை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் நடிகை ஆர்த்தி.
இது தூத்துகுடி அல்ல , சில ஆண்டுகளுக்கு முன்பு பரமக்குடியில் நடந்தது. தவறான வீடியோவை வெளியிட்டுள்ளீர்கள் என்று நெட்டிசன்கள் தெரிவித்துள்ளனர்.
அக்கா என்ன தூங்கிட்டீங்களா, இது பரமக்குடி கலவரம் தூத்துக்குடி அல்ல என்று பலரும் தெரிவித்துள்ளனர்.
60 வயது பெரியவர் இடம் போலீஸ் நடந்துகொள்ளும் விதம்... pic.twitter.com/l9Vg5al90f— Actress Harathi (@harathi_hahaha) May 27, 2018
அக்கா அது பரமக்குடி கலவரம் ..— CSK RAGU (@Thalaragu23) May 27, 2018
http://news.lankasri.com/india/03/179747?ref=ls_d_special
No comments:
Post a Comment