பிறப்பு : 7 ஓகஸ்ட் 1931 — இறப்பு : 24 ஏப்ரல் 2018
யாழ். அராலி வடக்கைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட தெய்வநாயகி அம்பலவாணர் அவர்கள் 24-04-2018 செவ்வாய்க்கிழமை அன்று அராலியில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான குலசேகரம்பிள்ளை தவமணி தம்பதிகளின் மூத்த புதல்வியும், காலஞ்சென்றவர்களான சின்னையா செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற அம்பலவாணர் அவர்களின் அன்பு மனைவியும்,
நந்தகுமார்(ஐக்கிய அமெரிக்கா), மோகனகுமார்(ஐக்கிய அமெரிக்கா), சுஜேந்திரா(நெதர்லாந்து), மயிலநாதன்(கனடா), ஜெயகலைவாணி(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
பகீரதி, காலஞ்சென்ற நித்தியானந்தராஜா, குலமணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
மங்களா(ஐக்கிய அமெரிக்கா), Dr. மீரா(ஐக்கிய அமெரிக்கா), பிரியதர்ஷினி(நெதர்லாந்து), அமிர்தினி(கனடா), நகுலேஸ்வரன்(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ஹரி, நிசாந்தன், நிசித்தா, சஜனுகா, சஞ்சய், அபிஷா, தர்சனா, சுஜன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரில் இறுதிக்கிரியை 29-04-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் அராலி வடக்கில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் அராலி வடக்கு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். |
No comments:
Post a Comment