Tuesday, January 23, 2018

பெண்களிடம் இப்படிபட்ட சிக்னல் வந்தால்...மறக்காம இதை செய்யுங்க..


காதல் விஷயத்தில் கண்கள் எப்போதும் பொய் சொல்வதேயில்லை. பெண்கள் பொதுவாகவே தன்னுடைய விருப்பத்தை வெளிப்படையாக வெளியில் சொல்வதில்லை. அப்படி என்னென்ன மாதிரியான உடல்மொழியைப் பெண்கள் வெளிப்படுத்துகிறார்கள்? என்பதை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
  • தங்களுடைய கழுத்துக்குக் கீழே அவர்களின் பார்வை அடிக்கடி சென்று கொண்டிருக்குமேயானால் ஏன் இன்னும் நீங்கள் அமைதியாக இருக்கிறீர்கள்? என்று உங்களிடம் கேட்பதாக அர்த்தம்.
  • பெண்கள் தான் காதிலிக்கும் ஒரு நபரிடமிருந்து எதிர்ப்பார்க்கும் ஒரு விசயத்தை ஆண்கள் ஆயிரம் விசயமாக பிரித்துப் பார்ப்பதால் தான் அவளின் பெண்களின் எதிர்ப்பார்ப்பும் உங்களுக்கு ஆயிரமாகத் தெரிகிறது. அதனால் அன்பின் வெளிப்பாடான அக்கறையை மட்டும் காட்டுங்கள் போதும்.
  • நீங்கள் அவர்களைப் பார்க்கும்போது விரல்களால் தலைமுடியை காதோரமாக ஒதுக்கிவிட்டுக் கொண்டே இருப்பார்கள். அதை நீங்கள் கவனிக்கிறீர்களா? என்றும் அடிக்கடி பார்த்துக் கொண்டிருப்பார்கள். இதை கவனிக்காம இருக்கவே கூடாது.
  • தான் விரும்பும் ஒருத்தரைப் பற்றி ஆண்களைக் காட்டிலும் பெண்களே அதிகம் நினைக்கின்றனர். இதனால் தான் உங்களிடம் பேசுவதையும், நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதைப் பற்றி தெரிந்துக் கொள்வதில் அக்கறை காட்டுகின்றனர். போன், சாப்பிடும் நேரம், ஷாப்பிங் என எல்லா நேரங்களிலும் உங்களைப் பற்றியே நண்பர்களுடன் கலந்து பேசுவார்கள்.
  • உங்கள் முன் நிற்கும் பெண் நேராக நிமிர்ந்து கைகளை கட்டாமல் இருந்தால் அவர்கள் உங்களிடம் இருந்து எதையாவது எதிர்பார்க்கிறார்கள் என அறிந்து கொள்ளுங்கள்.
  • அதுவே கைகளை கட்டி நின்றால் ஆர்வமில்லாத சூழ்நிலையாக இருக்கலாம். இந்த நிலையில் நெருங்கவே கூடாது.
  • பெண்கள் ஆண்களின் கண்களை சாதாரமாக பார்த்துக் கொண்டே இருக்க முடியாது. அதனால் தரையையோ, வேறு திரையையோ பார்த்து கொண்டு தான் பேசுவார்கள். பேசி முடித்ததும் உங்கள் கண்களை பார்த்து சிரிப்பார்கள், இதனால் உங்களால் புரிந்து கொள்ள முடியும் உங்களை எவ்வளவு நேசிக்கிறார்கள் என்று.
  • பெண்கள் உங்களை பார்க்காமல் பேசுகின்றதை எண்ணி வருத்தப்படாமல், அவர்கள் உங்களிடம் பேசும் போது உங்கள் உதட்டையோ உங்கள் கைகளை நோக்கியோ பேசி கண்கள் அலைபாய்ந்தால் உங்களிடன் எதிர்ப்பார்பது வேறாக இருக்கும்.
  • ஒரு பெண் ஏதாவது இக்கட்டான சூழலில் மாட்டிக் கொண்டால் தான் அதிகம் நேசிக்கும் ஒருத்தரிடம் மட்டுமே தன் நிலையைப் பற்றி கூறுவாள். அது போன்ற சமயத்தில் அவள் அழைத்து பேசும் முதல் நபராக நீங்கள்தான் இருப்பீர்கள். இப்படி இருந்தாலே போதும் உங்களிடம் எதையோ எதிர்பார்க்கிறார்கள்.

No comments:

Post a Comment