(பொலிசரப்பா- ஓய்வுபெற்ற பொலிஸ் அதிகாரி)
தோற்றம் : 12 செப்ரெம்பர் 1933 — மறைவு : 7 டிசெம்பர் 2017
யாழ். நெடுந்தீவு கிழக்கைப் பிறப்பிடமாகவும், பாண்டியன்குளம், நெதர்லாந்து, லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கந்தையா வேலாயுதபிள்ளை அவர்கள் 07-12-2017 வியாழக்கிழமை அன்று லண்டனில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா நாகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான இராமலிங்கம் அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
நாகரத்தினம்(மாணிக்கம்) அவர்களின் அன்புக் கணவரும்,
மனோரஞ்சினி(லண்டன்), கலாரஞ்சினி(பெர்லின்), பவானி(ஆசிரியர் - விக்னேஷ்வரா ம.வி திருகோணமலை), லோகேஷ்வரன்(லண்டன்), லோகேந்திரன்(ஐக்கிய அமெரிக்கா), மோகனகுமார்(லண்டன்), நந்தகுமார் (கே.வி.நந்தன்- லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
பத்மநாதன், தனபாலசிங்கம், இரவீந்திரநாதன்(கல்வித்திணைக்களம்- திருகோணமலை), சாந்தினி, யோகி, பாமினி, நித்யா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற நடேசபிள்ளை, மற்றும் கணபதிப்பிள்ளை, தாமோதரம்பிள்ளை,கோபாலபிள்ளை, தவமணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான நாகம்மா, கந்தையா(ஓவசியர்), பொன்னம்மா, சிந்தாமணி, மற்றும் பூரணம், நாகசுந்தரி, பூமணி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்றவர்களான சேதுபதி, கனகரத்தினம், கமலம், ஐயாத்துரை, கார்த்திகேசு, மற்றும் பாலசிங்கம், கோபாலசிங்கம் ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,
நிரோஷ், நிசாந், நிலானி, மானுஷன், ஆதவன், சௌமியா, சாரங்கன், கவின், நவின், கார்த்திகன், கபிலன், மிதுன், ஹரினி, சியானி, சிவானி, ஆரணி ஆகியோரின் அன்புப் பேரனும் அவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி: 121 Waverley Rd, Harrow, HA2 9RQ, UK.
|
No comments:
Post a Comment