பிறப்பு : 1 செப்ரெம்பர் 1940 — இறப்பு : 11 டிசெம்பர் 2017
யாழ். கோண்டாவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வதிவிடமாகவும் கொண்ட தம்பையா சண்முகராசா அவர்கள் 11-12-2017 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற தம்பையா, அன்னம் தம்பதிகளின் அன்பு மகனும்,
மகாலக்ஷ்மி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற பிரபாகரன்(பிரபா), உமாகரன்(பாபு), பாஸ்கரன்(செல்வன்), ரூபி, மாலி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
மகேஸ்வரி, விமலராணி, துரைவீரசிங்கம், யோகேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
இந்துமதி, பரிஷான், வனசா, ஜோன்பியர், கனிஸ்டன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஆர்த்தி, ஜெரின், அத்தனா, லூர்மிலா, லம்சன், பிரியங்கா, ஸரெபன், தைசன், திலக்சன், கிளடிஸ், கிளிறிஸ், ரஜீவ், றெயிஸ், றெயான் ஆகியோரின் அன்புப் பேரனும்,
மெலின்டா, றோகான், மைசா, லூவன் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். |
No comments:
Post a Comment