Saturday, September 2, 2017

திருமதி ஞானம்மா சிவபாதம் மரண அறிவித்தல்!


(டென்மார்க் சிவாஸ்கரனின்அம்மா)
கொக்குவில் மேற்கை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி ஞானம்மா சிவபாதம் வெள்ளிக்கிழமை(01-09-2017) சிவபதமடைந்தார்!
அன்னார் காலஞ்சென்றவர்களான இராசையா-செல்லம்மா தம்பதியின் அன்புமகளும் சிவபாதத்தின் பாசமிகு மனைவியும் காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை-வள்ளியம்மை தம்பதியின் பாசமிகு மருமகளும்
சிவகரன்(ஜேர்மனி),சிவாஸ்கரன் (டென்மார்க்), அமுதரசி(நோர்வே), சிவராமன்(டென்மார்க்), சிவரூபன்(பின்லாந்து) ஆகியோரின் அன்புத்தாயும்
குணரஞ்சினி ,சிவரூபி,சுரேஷ்,சுதாமேரி,சுதாமதி ஆகியோரின் அன்பு மாமியாரும்
வினுசியா,லக்சியா,சஞ்சய்,அதிசயன்,யாதவி,அஞ்சலீனா,சாருஜன்,விசான் ஆகியோரின் பாசமிகு பேத்தியுமாவார்!
அன்னாரின் இறுதிக்கிரிகைகள் ஞாயிறு(03-09-2017) பி.ப. மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று, தகனக்கிரிகை கோம்பயன்மணல் இந்து மயானத்தில் இடம்பெறும்!
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொண்டு இறுதிக்கிரிகைகளில் கலந்து கொள்ள அழைக்கின்றார்கள் அவர் குடும்பத்தினர்!
நன்றி!
மேலதிக தகவல்களுக்கு,
பிள்ளைகளை தொடர்பு கொள்ளவும்!


No comments:

Post a Comment