கனடா-ஸ்காபரோவில் நேற்று (27-08-2017) இரவு 9:30 மணியளவில் நடைபெற்ற கார் விபத்தில் ஞானபுஸ்பம் செபஸ்தியாம்பிள்ளை (77) அவர்கள் காலமானார்.
இவர் யாழ்-கொய்;யாத்தோட்டத்தை பிறப்பிடமாக கொண்டவர். ஞாயிறு இரவு ஸ்காபரோ நகரில் நடைபெற்ற தமிழர் தெருவிழாவை கண்டு களித்து விட்டு அருகில் இருக்கும் தனது இல்லத்திற்கு கணவருடன் கால் நடையாக திரும்பிய பொழுதே இச்சம்பவம் நடைபெற்றுள்ளது எனவும் அறியப்படுகிறது.
அன்னாரின் ஈமைக்கிரியைகள் பற்றிய விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும். தமிழன் வழிகாட்டி அன்னாரின் மறைவிற்கு சிரம் தாழ்த்திய அஞ்சலியை தெரிவித்துக் கொள்கிறது.
http://tamilsguide.com/blog/canada-news/12158
No comments:
Post a Comment