Monday, August 28, 2017

அமரர் வடிவேலு ஜெகநாதன் (யாழ். பூபாலசிங்கம் புத்தகசாலை முன்னாள் ஊழியர்) 31ம் நாள் நினைவஞ்சலி!

பிறப்பு : 19 மார்ச் 1960 — இறப்பு : 31 யூலை 2017

யாழ். கொட்டடியைப் பிறப்பிடமாகவும், நெதர்லாந்து Den Haag ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த வடிவேலு ஜெகநாதன் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலி.
சிப்பிக்குள் முத்தைப் போல் கடவுள்
எமக்குத் தந்த பாச ஜீவன் நீங்கள்
எம்முடன் நீங்கள் வாழ்ந்த நாட்களை ஏன்
இறைவன் குறைத்து விட்டான்
நீங்கள் எம்மை விட்டுப் பிரிந்தாலும்
உங்கள் நினைவுகளோடு வாழ்வோம்
எமது துயரில் பங்குகொண்டு ஆறுதல் கூறி அரவணைத்த உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் நன்றிகளைக் தெரிவித்துக்கொள்கின்றோம்.

அன்னாரின் வீட்டுக்கிரியை 30-08-2017 புதன்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் De Overkant, Newtonstraat 405, 2562 KM Den Haag, Netharlands எனும் முகவரியில் பி.ப 04:00 மணிதொடக்கம் பி.ப 09:00 மணிவரை நடைபெறும் நினைவஞ்சலி விருந்து உபசாரத்திலும் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
- — நெதர்லாந்து
தொலைபேசி:+31704065527
http://www.kallarai.com/ta/remembrance-20170827103843.html

No comments:

Post a Comment