குறித்த வீடியோவில் வித்தியா கொலையை திசை மாற்ற முற்பட்ட தேசியக் கட்சி ஒன்றின் ஆதரவாளர் மக்களால் நையப்புடைக்கப்பட்டு ஓடித்தப்பும் காட்சிகளும் அடங்கியுள்ளன. இவர் எதற்காக கொலைச் சம்பவத்தை திசை திருப்ப முற்பட்டார் என்பது அலசி ஆராய வேண்டிய ஒன்றாகும் என வித்தியா கொலைச் சம்பவம் தொர்பாக அவதானத்தைச் செலுத்துபவர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
துவாரகேஸ்வரன் முன்னாள் அமைச்சர் மகேஸ்வரனின் தம்பியாவார். தற்போதய அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனின் மச்சானாவார். அத்துடன் விஜயகலாவும் வித்தியா கொலையில் சிக்கி விசாரனணக்குள் அகப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment