பிறப்பு : 13 மே 1955 — இறப்பு : 24 யூலை 2017
யாழ். தாவடியைப் பிறப்பிடமாகவும், கோண்டாவிலை வசிப்பிடமாகவும் கொண்ட நல்லையா உதயகுமார் அவர்கள் 24-07-2017 திங்கட்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற நல்லையா, இராசமணி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற அருணாசலம், மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தவமணி அவர்களின் அன்புக் கணவரும்,
வதனராஜ்(அபிவிருத்தி உத்தியோகத்தர், பிரதேசசெயலகம்- ஊர்காவற்துறை), வதனா(கனடா), வினோஜா(இத்தாலி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ஸ்ரீதேவி(பிரதேசசெயலகம் ஊர்காவற்துறை), தினேஸ்குமார்(கனடா), சுஜீவன்(இத்தாலி) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அபிர்ஷன், ஆத்விகன், யாதவி ஆகியோரின் அன்புப் பேரனும்,
இரத்தினேஸ்வரி, முத்துலிங்கம், விஜயகுமார்(பிரான்ஸ்), விக்கினேஸ்வரன்(லண்டன்), சந்திரேஸ்வரி(பிரான்ஸ்), நாகேஸ்வரி, நகுலேஸ்வரி(பிரான்ஸ்), சிவகுமார்(இத்தாலி), விக்கினேஸ்வரி(ஜெர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சண்முகலிங்கம், சாந்தகுமாரி, ரஞ்சினி(பிரான்ஸ்), வசந்தி(லண்டன்), சிவயோகேஸ்வரன்(பிரான்ஸ்), சண்முகநாதன், திருக்குமார்(பிரான்ஸ்), சுதா(இத்தாலி), சிலானந்தன்(ஜெர்மனி), யோகராணி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சிறீதரன் அவர்களின் அன்புச் சகலனும்,
ரஜீவன்(சப்பிரகமுவ பல்கலைகழகம்), விதுனா, சோபனா(கொக்குவில் இந்துக்கல்லுரி, உயர்தரம் ) ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 25-07-2017 செவ்வாய்கிழமை அன்று பி.ப 02:30 மணியாளவில் அவரது இல்லத்தில் நடைப்பெற்று பின்னர் தாவடி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:கலட்டிலேன், கோண்டாவில் மேற்கு, யாழ்ப்பாணம். |
தகவல் |
குடும்பத்தினர் |
http://www.kallarai.com/ta/obituary-20170724216087.html
No comments:
Post a Comment