யாழ். தாவடியைப் பிறப்பிடமாகவும், கொக்குவில், கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட இரத்தினம் கனகசபாபதி அவர்கள் 02-09-2016 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற இரத்தினம், இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற முத்தையா, சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மணிமேகலாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
ரஜனி(கனடா), வதனி(அவுஸ்திரேலியா), மாலினி(கனடா), நிலானி(கனடா), வசந்தி(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
யோகம்மா, கமலாதேவி, பத்மாவதி, காலஞ்சென்ற செல்லம்மா, சரஸ்வதி, மகேஸ்வரி, நாகரத்தினம், இராசலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஐங்கரன், வாகீசன், ராகுலன், சுதன், சுதர்சன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அமேசா, அஞ்சனா, அர்ஜீன், சோவியா, ஐசன், டரன், வருணவி, லக்ஷ்மன், ஹரிணி ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
|
No comments:
Post a Comment