தோற்றம் : 4 ஏப்ரல் 1932 — மறைவு : 16 யூன் 2015
யாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், கனடா, கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட நாகமணி செல்லம்மா அவர்கள் 16-06-2015 செவ்வாய்க்கிழமை அன்று கொழும்பில் இறைபாதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அருள்ளம்பல் முத்துபிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான பெரியதம்பி நல்லமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற நாகமணி அவர்களின் பாசமிகு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான கனகம்மா, சவுந்தரம், கந்தையா, சிவபாக்கியம், தம்பிமுத்து, மற்றும் பரமலிங்கம், பேரம்பலம், சண்முகநாதன் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
தவலிங்கம்(கனடா), தவஈஸ்வரி தேவி(சுவிஸ்), சிவலிங்கம்(கனடா), ரஞ்சனாதேவி(கொழும்பு), நற்குணலிங்கம்(ஜெர்மனி), சுந்தரலிங்கம்(கனடா), ஓங்காரலிங்கம்(கனடா), சடட்சரலிங்கம்(கனடா), காலஞ்சென்ற வபா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
வனிதா, நடராசா, உதயரஞ்சிதம், பரமானந்தம், கலைமதி, லக்சகா, பிரேமலா, பிரேமா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான நாகமுத்து, மயில்வாகனம், ராமலிங்கம், தனலட்சுமி, மற்றும் மாணிக்கம், நல்லம்மா, தனலட்சுமி, சுலோசனாதேவி, காலஞ்சென்றவர்களான நாகம்மா, விசாலாட்சி, மற்றும் செல்லம்மா, கனகரத்தினம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
துர்ஜா(கனடா), துஷ்ஷாந்(கனடா), நர்மதன்(கனடா), கவினா(கனடா), சிந்துஜன்(கனடா), ஜனந்தி(கனடா), மிதுனா(கனடா), அமுதீசன்(கனடா), அபிராமி(கனடா), ஆதிசன்(கனடா), சஜே(கனடா), அன்பழகன்(சுவிஸ்), திருவழகன்(சுவிஸ்), உஷாந்தினி(சுவிஸ்), அபர்ன்னா(சுவிஸ்), ஜீவகாந்(சுவிஸ்), மாரியோ(ஜெர்மனி), ரன்ஜா, தர்ஜினி(கொழும்பு), தாரணி(கொழும்பு) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
சாரா, நகுஷான், அபிரா, தனுஸ்சன், அபிரன், திபி, ஈத்தன் ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 18-06-2015 வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் நயினாதீவு சல்லிபரவை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். |
No comments:
Post a Comment