Wednesday, March 18, 2015

புதிய மொழியில் கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலரின் கடிதத்தலைப்பு



கிளிநொச்சி கரைச்சி பிரதேசசெயலரின் கடிதத்தலைப்பு புதிய மொழியில் அச்சிடப்பட்டுள்ளதுடன் அதை வாசிக்க மக்கள் புரியாமல் தடுமாற்றத்தில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மிகவும் கவலையீனமான முறையில் கரைச்சி பிரதேச செயலகம் இயங்கிவருவதை இந்தக்கடித்தலைப்பு விளக்கம் செய்கின்றது.
கரைச்சி பிரதேச செயலர் மற்றும் தகுதிவாய்ந்த உயர் பதவிகளில் பலர் இருக்கின்ற போதும் ஏன் இப்படி மக்களுக்கு புரியாத மொழியொன்றையும் சேர்த்து அச்சிட்டு அதில் கரைச்சி பிரதேச செயலரும் கையெழுத்திட்டு கடிதம் அனுப்புகின்றனர் என்பது புரியாத புதிராக உள்ளது.
கடிதத்தலைப்பில் தமிழுக்கு அடுத்து இந்த புதிய மொழியும் அடுத்து ஆங்கிலமும் காணப்படுகின்றது.

No comments:

Post a Comment