இவ்வாறு நடப்பது மிகவும் அரிது என்கிறார்கள். 80,000 ஆயிரம் குழந்தைகள் பிறந்தால், அதில் சிலவேளை ஒரு குழந்தை மட்டுமே இப்படி பிறக்கிறது. அதுபோல சமீபத்தில் லண்டனில் இப்படி ஒரு குழந்தை பன்னீர் குடத்தோடு பிறந்துள்ளது. இது சிலவேளைகளில் ஆபத்தில் போய் முடியலாம் என்றும் கூறப்படுகிறது. காரணம் என்னவென்றால் , வழமையாக பன்னீர் குடத்திற்குள் 10 மாதமாக இருக்கும் குழந்தை ஒருபோதும் அதனுள் இருக்கும் தண்ணீரை குடிப்பது இல்லை. அதற்குள் இருக்கும் தண்ணீரில் பல பதார்த்தங்கள் மற்றும் கழிவுகள் காணப்படுகிறது.
ஆனால் சிலவேளை இவ்வாறு பிறக்கும் குழந்தைகள் , அந்த தண்ணீரை குடித்துவிடும் அபாயம் உள்ளது என்கிறார்கள் மருத்துவர்கள்.
No comments:
Post a Comment