உரும்பிராய் சிறுமியை சிதைத்த தாத்தா…
இதன்போதே தன்னிடம் கடைக்காரர் நடந்து கொண்ட விதம் குறித்து சிறுமி எடுத்துக் கூறியுள்ளார். இதனையடுத்து, மேற்படி சம்பவம் தொடர்பில் சிறுமியின் பெற்றோர், கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் கடந்த சனிக்கிழமை முறைப்பாடு செய்தனர். இந்த முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேகநபரான குறித்த பெட்டிக்கடை உரிமையாளர் கைதுசெய்யப்பட்டார்.
http://www.jvpnews.com/srilanka/79795.html
யாழில் சுவிஸ் மன்மதன் மனைவியின் தங்கையுடன் ஓட்டம்
தலைமறைவான நபருக்கு வயது 38 என்றும் மனைவியின் தங்கைக்கு 20 வயது எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மனைவியின் தங்கையுடன் கணவா் வெளிநாட்டில் இருக்கையில் தொடா்ந்து ஸ்கைப்பில் கதைத்து வருவதும் அவளுக்கு பல தடவைகள் தனிப்பட்ட முறையில் பணம் அனுப்பியமையும் தனக்கு தெரிந்திருந்தாலும் தனது கணவா் இந்த நோக்கத்திற்காகத் தான் இவ்வாறு செய்தார் எனத் தெரியவில்லை என மனைவி அழுதபடி உள்ளதாக தெரயவருகின்றது.
இரு குழந்தைகளின் தந்தையான குறித்த நபா் தற்போது மனைவியி்ன் தங்கையுடன் கொழும்புப் பகுதியில் தங்கியுள்ளதாகவும் அவருக்கு தொலைபேசியில் மனைவி எடுக்கும் போது மனைவியின் தங்கையே கதைத்து வருவதாகவும் தாங்கள் திருமணம் முடிக்கவுள்ளதாகவும் தன்னை அவரிடம் இருந்து பிரிக்க வேண்டாம் என மனைவியின் தங்கை கேட்டுள்ளதாகவும் மனைவியின் உறவினா்கள் தெரிவித்துள்ளனா்.
http://www.jvpnews.com/srilanka/79806.html
No comments:
Post a Comment