இஸ்லாமியர்களின் புனித பண்டிகையான புனித ரமழான் பண்டிகை எதிர்வரும் செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட உள்ளது. கொழும்பு பெரியவாசல் இந்த தகவலை அறிவித்துள்ளது.
தலைபிறை காணாத காரணத்தினால் புனித ரமழான் நோன்பு காலம் 30 நாட்களாக அனுஸ்டிக்கப்படும் என அறிவித்துள்ளது.
இதன்படி நாளை மறுதினம் புனித ரமழான் பண்டிகை கொண்டாடப்பட உள்ளதாக பெரிய பள்ளிவாசல் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment