தற்போது வடபகுதிக்கான ரயில் சேவை பளை வரையே நடைபெறுகின்றது.
அதற்கு அப்பால் கொடிகாமம், சாவகச்சேரி ரயில் நிலையங்கள் வரை புதிதாக பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன.
சாவகச்சேரி வரையான ரயில் பாதைகள் மற்றும் ரயில் தரிப்பு நிலையங்களின் வேலைகள் பூர்தியடைந்த நிலையில் இன்று சாவகச்சேரி வரை பரீட்சார்த்த ரயில் செல்லவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment