ஆனால் நல்லவேளையாக இவர்கள் இறைச்சிக்காக மனிதர்களை கொல்பவர்கள் அல்லர். ஆனால் அருகில் உள்ள மயானத்தில் புதைக்கப்படும் உடல்களை தோண்டி எடுத்துவந்து அதில் மிஞ்சியுள்ள சதைகளை வெட்டி சமையல் செய்து உட்கொண்டு வந்துள்ளார்கள். கேட்க்கவே இவ்வளவு அருவருப்பாக உள்ளது. அதுவும் இறந்து புதைக்கப்பட்ட பிணத்தை இவர்கள் எவ்வாறு சாப்பிட கற்றுக்கொண்டார்கள் என்று தெரியவில்லை. ஆனால் அதன் ருசியை நன்கு அறிந்தவர்கள் இவர்கள். அதிகமாக மிருகங்கள் கூட தமது இனத்தை கொன்று தாமே உட்கொள்ளும் பழக்க வழக்கத்தை கொண்டாதாக இருக்காது. ஆனால் இந்த நூற்றாண்டில் இப்படியும் மனிதர்கள் இருக்கிறார்கள் என்று அறியப்படும்போது பெரும் அதிர்சியாக உள்ளது.
பாக்கிஸ்தான் பொலிசார் இவர்கள் இருவரையும் கைதுசெய்து சிறையில் அடைத்துள்ளார்கள். சிறைச்சாலையில் மனிதர்களை இவர்கள் உட்கொள்ளாமல் இருந்தால் சரி
http://www.athirvu.com/target_news.php?getnews=news&action=fullnews&showcomments=1&id=6680
No comments:
Post a Comment