ஏப்ரல் 23: தன் இனிமையான குரலால் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ள பாடகி எஸ்.ஜானகியின் பிறந்த நாள் இன்று.
இவர் சிறந்த பாடலுக்கான தேசியவிருதை நான்கு முறை பெற்றுள்ளார். ஏழு முறை தமிழ்நாடு அரசின் விருதைப் பெற்றுள்ளார். பத்துமுறை கேரள அரசின் விருதைப் பெற்றுள்ளார்.
இவ்வளவு சிறப்பு வாய்ந்தவருக்கு நம் வாழ்த்துகளும் சென்றடையட்டுமே..
No comments:
Post a Comment