மண்ணில் : 18 செப்ரெம்பர் 1938 — விண்ணில் : 18 மார்ச் 2014
யாழ். கொக்குவில் தாவடியைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வசிப்பிடமாகவும் கொண்ட மாணிக்கவாசகர் சரோஜினிதேவி அவர்கள் 18-03-2014 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா விசாலாட்சி(அராலி) தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற மாணிக்கவாசகர் அவர்களின் அன்பு மனைவியும், ஈஸ்வரன்(யக்கி- பிரான்ஸ்), மனோகரி(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும், கனகசுந்தரம்(இலங்கை), காலஞ்சென்ற சிவஞானசுந்தரம், சீதாலட்சுமி, சிவயோகமலர் ஆகியோரின் அருமைச் சகோதரியும், ஜெயராம்(கனடா), சுசிலா(அவுஸ்திரேலியா), பெயட்ரிஸ்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும், வாசுகி(ஜெர்மனி), கவிதா(பிரான்ஸ்), பாலச்சந்தரன்(லண்டன்), விஜி(இலங்கை), தர்சினி(இலங்கை), ரவிந்திரன்(இலங்கை), ஜெயராணி(கனடா), யோகராணி(லண்டன்), செல்வராணி(கனடா), காலஞ்சென்ற விஜயராணி(கனடா), தர்மேந்திரன்(லண்டன்), காலஞ்சென்ற அகிலதரன்(பிரான்ஸ்), சிறிதரன்(இலங்கை), சசிலாதரன்(லண்டன்) ஆகியோரின் பெரிய தாயாரும், ஜனனி, சுகஸ்திகா, ரித்திஸ்(கனடா), பிரஜித்(அவுஸ்திரேலியா), லொரன்சோ(பிரான்ஸ்) ஆகியோரின் அருமைப் பேத்தியும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். |
தகவல் |
குடும்பத்தினர் |
தொடர்புகளுக்கு | ||||||||||||||||
|
No comments:
Post a Comment