எனது ஊரும் உறவும் நட்பும் உலகும்!
Tuesday, July 23, 2013
வவுனியாவில் அதிசயம்! கிழங்குக்குப் பதிலாக குழந்தையின் கை
வவுனியா கற்பகபுரம் கிராமத்திலுள்ள விவசாயி ஒருவரின் தோட்டத்தில் முளைத்த முள்ளங்கி, குழந்தையின் கைபோன்ற அமைப்பில் உள்ளது. இதனை அப்பகுதியிலுள்ள பெருந்திரளான மக்கள் பார்வையிட்டு வருகின்றனர்.
படம் : ரஞ்சன் ராஜரட்ணம் ( JVP இணைய வாசகர்)
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment