இங்கிலாந்தில் பூனையுடன், பெண் ஒருவர் தகாத உறவு வைத்துக் கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இங்கிலாந்தை சேர்ந்த பெண் கிறிஸ்டினா மிச்சல் பிரவுன்(வயது 23).
அதீத ஆசையின் காரணமாக இவர் தன் வீட்டு பூனையுடன் தகாத உறவு வைத்துக் கொண்டுள்ளார்.
இதனை பக்கத்து வீட்டில் வசித்து வந்த 72 வயது தாத்தா எதிர்பாராத விதமாக பார்த்து விட்டார்.
இதனை அறிந்து கொண்ட கிறிஸ்டினா, தனது ரகசியம் வெளியே தெரிந்து விடும் என்பதற்காக அவரை கத்தியால் குத்தி விட்டாராம்.
இதில் படுகாயமடைந்த தாத்தா பொலிசில் புகார் தெரிவித்தார். உடனே குறித்த பெண்ணை பொலிசார் கைது செய்தனர்.
|
No comments:
Post a Comment