சேலம் மாவட்டம் மல்லியகரையில் 80 வயது மூதாட்டியை காய்கறி விற்பவரான பழனிவேல்(வயது 41) பாலியல் ரீதியாக துன்புறுத்தி உள்ளார்.
இதனை அறிந்த உள்ளூர் மக்கள் பழனிவேலை பிடித்து பொலிசில் ஒப்படைத்தனர்.
மூதாட்டி மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். |
No comments:
Post a Comment