Saturday, May 11, 2013

80 வயது மூதாட்டி கற்பழிப்பு

தமிழகத்தில் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்ட 80 வயது மூதாட்டி மிக ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
சேலம் மாவட்டம் மல்லியகரையில் 80 வயது மூதாட்டியை காய்கறி விற்பவரான பழனிவேல்(வயது 41) பாலியல் ரீதியாக துன்புறுத்தி உள்ளார்.
இதனை அறிந்த உள்ளூர் மக்கள் பழனிவேலை பிடித்து பொலிசில் ஒப்படைத்தனர்.
மூதாட்டி மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

No comments:

Post a Comment