Wednesday, November 21, 2012

உண்மையான மக்கள் ஊழியன் உருகுவே நாட்டின் அதிபர் மட்டுமே!!


உண்மையில் அரச ஊழியர்கள் மக்கள் சேவகர்கள் என்பதை புரியாதோர் இவரை அதிசயமாக பார்க்கிறார்கள்,காரணம் பார்ப்பவர்கள் பதவிக்கு வருவதே அதிகாரம் செய்யத்தானே!!அரசனின் மற்றொரு பெயர் காவலன் என்பதை இவர்கள் அறியவேண்டும்,அத்துடன் யுத்தத்துக்கு தலைமை தாங்கி படை முன் செல்பவனே தலைவன்!!மறைந்திருந்து கட்டளைகள் இட்டுவிட்டு சரணடைபவர்கள் கோழைகள்,அதுமட்டுமா மக்கள் துரோகிகள்,மக்கள் பணத்தில் பகட்ட்டு வாழ்க்கை நடாத்துபவர்களும் அப்படியே,அவர்கள் கடன்காரர் கூட!!

No comments:

Post a Comment