Saturday, May 19, 2012

நீருடன் அடித்துச் செல்லப்பட்​ட நாயை உயிரைப் பணயம் வைத்துக் காப்பாற்றி​ய எஜமான்!!



ஹம்சையர் பகுதியிலுள்ள மெரிமாக் ஆற்றினுள் நீருடன் அடித்துச் செல்லப்பட்ட தனது செல்லப்பிராணியான நாயை தனது உயிரைப் பணயம் வைத்துக் காப்பாற்றியுள்ளார் அதன் எஜமான் ஷாம் என்பவர்.
ஆபத்திலிருந்து மீண்ட நாய் அதிர்ச்சியில் ஆழ்ந்து காணப்பட்டதனால் சிறிது நேரம் சத்தம் எதுவுமின்றி இருந்த நாய் பின்பு லேசாகக் குரைக்கத் தொடங்கியது. அதன் பின்னரே எஜமான் ஷாம் முகத்தில் சந்தோசம் தென்பட்டது.

No comments:

Post a Comment