Wednesday, January 25, 2012

திரு நடராசா காசிவேந்தன் மரண அறிவித்தல்!!

     மண்ணில் : 25 யூன் 1967 — விண்ணில் : 22 சனவரி 2012
(B.com, M.A, Dip.IN.Pds., Dip. In.Mgt. - முகாமைத்துவ பணிப்பாளர், சமுர்த்தி மகாசங்கம் - உடுவில்)


வங்கியடி, இணுவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட நடராசா காசிவேந்தன் அவர்கள் 22-01-2012 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், நடராசா, பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு சிரேஷ்ட புதல்வனும், காலஞ்சென்ற கந்தசாமி மற்றும் பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
புஸ்பலோஜினி(முகாமையாளர் சமுர்த்தி வங்கிச் சங்கம் - சுன்னாகம்) அவர்களின் அன்புக் கணவரும்,
வேந்தினி, நாவேந்தன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காசிக்குமரன்(லண்டன்), காயித்திரிதேவி(கனடா), காஞ்சனாதேவி(ஜேர்மனி), காசினிதேவி(ஆசிரியை - இணுவில் மத்திய கல்லூரி), கௌசலாதேவி(ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
ஜெயபாரதி(லண்டன்), பத்மசிறீ(கனடா), ரவீந்திரன்(ஜேர்மனி), புஸ்பமாலினி(ஜேர்மனி), புஸ்பவதனி(கோலண்ட்), பாலசுப்பிரமணியம்(முகாமைத்துவ உதவியாளர், இலங்கை மின்சாரசபை), புஸ்பபாலினி(பிரதேச செயலகம் - தெல்லிப்பழை), உமாசுதன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சுவேதன், நமிர்தா(லண்டன்) ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,
கனோஜன், ஆருஜன்(கனடா), பிரவிகா, அபிசகா, அறிவகன்(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மாமனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 26-01-2012 வியாழக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று இணுவில் பூவோடை இந்துமயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
மனைவி, பிள்ளைகள், குடும்பத்தினர்(வங்கியடி, இணுவில் கிழக்கு)
தொடர்புகளுக்கு
- — ஜெர்மனி
தொலைபேசி:+492289766925

No comments:

Post a Comment