யாழில் இன்றைய சீதன விபரம்! பெண் பிள்ளை பெற்றவர்களின் நிலை கவலைக்கிடம்!!
யாழ்ப்பாணத்தில் தற்போது பெண் பிள்ளைகள் பெற்றவர்கள் படும்பாடு சொல்லெணாத் துயரமாகி வருகின்றது. இதனால் பிறக்கப் போகும் பிள்ளை பெண் பிள்ளையா? ஆண் பிள்ளையா? என்ற ஏக்கம் அனைத்துப் பெற்றோர்களின் உள்ளங்களில் உருப்பெறுகின்றது.theevagan
No comments:
Post a Comment